Friday, November 17, 2017


தவிப்பு!

பலநிகழ்வை உள்ளம் மறைத்தேதான் வைக்கும்!
சிலநிகழ்வை உள்ளம் வெளியிலே சொல்லும்!
பலநிகழ்வோ உள்ளே உளைச்சலைத் தூண்டும்!
கலங்கித் தவிக்கும் மனது.

0 Comments:

Post a Comment

<< Home