Tuesday, November 14, 2017


வேடம்!

புறத்திலே சேர்ந்துவாழும் தோற்றம்! தமிழே!
அகத்தில் விலகிவாழும் தோற்றம்!  ஒருவர்
அகம்புறம் இப்படி வேடமிட்டால் நாளும்
புகைந்துருகும் தோற்றமே வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home