Wednesday, November 08, 2017

மேகமே பொழி!

தெளிவாய் இருக்கின்றாய் என்றேதான் நம்பி
வெளியேதான் சென்றோம் குடையெடுக் காமல்!
களித்துக் கருமேகம் கூடி மழையைப்
பொழிந்ததும்  நாங்கள் நனைந்தோம் மழையில்!
பொழிவில் தழைக்கும் உலகு.

0 Comments:

Post a Comment

<< Home