Saturday, November 04, 2017


மலரும் முள்ளும்

இதயத்தைப் பூக்கள் வருடினால் இன்பம்!
இதயத்தை முட்கள் உரசினால் துன்பம்!
நிகழ்வுகளின் தன்மை  உணர்த்துகின்ற காட்சி
இதமா? உரசலா? கூறு.

மதுரை பாபாராஜ்
03.11.17

0 Comments:

Post a Comment

<< Home