Thursday, November 02, 2017

மாசின்றி பாடு!

ஆசுகவி யாயிருந்தால் பாவினங்கள் துள்ளிவரும்!
காசுகவி் யானால் துதிப்பாக்கள் தேடிவரும்!
ஆசுகவி யானாலும் காசுகவி யானாலும்
மாசுகவி யாகாமல் பாடு.

11/2, 2:50 PM] Kavignarkamalkumar:
ஆகா! அருமை! உம்மை வாழ்த்தியொரு குறள் வழங்குகிறேன்.

*வீசுசொல்லால் விண்ணளக்கும் வித்தகம் கற்றநீர்*
*பேசுமொழி எல்லாம் கவி*

0 Comments:

Post a Comment

<< Home