Friday, October 27, 2017


நாமே மருந்து! 26.10.17

நினைத்துவிட்டால் சிக்கலைச் சிக்கலாக்கும்  உள்ளம்!
நினைத்துவிட்டால்  ஒன்றுமில்லை என்றாக்கும்! சிந்தித்தால்
நோய்களும் நாமே! மருந்துகளும் நாமேதான்!
வாழ்க்கையை வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home