Thursday, October 19, 2017


உருவுகண்டு எள்ளாமை!

மலைகளைத் தாண்டி நதிகளைத் தாண்டி
அலைகளகத் தாண்டி வெளிகளைத் தாண்டி
மலைத்தே அடியெடுத்து வைத்தபோது புல்லின்
இலைதடுக்கி வீழ்ந்தேன் அங்கு.

0 Comments:

Post a Comment

<< Home