Saturday, October 14, 2017

கோயில்!

கோயிலைச் சுற்றினாலும் சுற்றாமல் வாழ்ந்தாலும்
நாலிரண்டும் எட்டென்றே நாலும் நடந்தேறும்!
நாலிலே கெட்டதும் நல்லதும்  தோள்கொட்டும்!
கோயிலும் வாழ்க்கையும் வேறு

0 Comments:

Post a Comment

<< Home