Sunday, October 08, 2017




கிடைத்த வாழ்வை ரசி!

மரத்திலே மாங்கனிகள் தொங்குகின்ற காட்சி!
சரக்கென்றே கல்லெறிந்தேன் வீழ்ந்ததோ ஒன்று!
உயரத்தில் உள்ளதை உள்ளம் விரும்ப
விருட்டென்றே இன்னொரு கல்லெறிந்தேன்! அக்கல்
உலுக்கியது கண்ணிலே வீழ்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home