Wednesday, October 04, 2017

கரணம்!

மனமெல்லாம் நாளும் ரணப்பட்டு வாடி
மரணக் கிணற்றிலே வண்டிசுற்றும் கோலம்
மயக்கத்தைத் தந்தே மிரளவைத்துப் பார்க்க
கரணம் அடிக்கின்றேன் காண்.

0 Comments:

Post a Comment

<< Home