Wednesday, October 04, 2017

வேண்டவே வேண்டாம்!

வாழ்வில் ஒருவயதில்  ஆடை அணிகலன்கள்
கோலச் சுமையென்றே நம்மைக் கருதவைக்கும்!
தேவைக் கதிகமாகி இங்கே ஒதுக்கிவிடும்!
மேலும் எதற்குமே புத்தாடை வாங்கிட
வேண்டாம் என்றே மனமோ அலறுகின்ற

கோணம் உறவாடும்! கூறு.

0 Comments:

Post a Comment

<< Home