Wednesday, October 04, 2017



எல்லாமே எல்லார்க்கும்!

ஆத்திகர் என்பதால் சாதகமும் வாழ்க்கையில்
நாத்திகர் என்பதால்  பாதகமும் தோன்றாது!
ஊற்றெடுக்கும் சாதகத்தை பாதகத்தை எல்லோரும்
ஏற்கவேண்டும் தாயே! உணர்.

0 Comments:

Post a Comment

<< Home