Friday, October 13, 2017


கல்லும் சொல்லும்

கல்லால் அடித்து ரணப்படுத்தி னாலிங்கே
சுள்ளென்றே உள்ளம் வலிக்காது! தாங்கலாம்!
சொல்லால் அடித்தப் புயல்வேகம் தாக்கியே
உள்ளத்தைச் சுக்குநூறாய் ஆக்கிச் சிதைத்துவிடும்!
சொல்  ரணப்படுத்தும் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home