Saturday, October 14, 2017

சார்புநிலை!

தன்னந் தனியனாய் யாரையும் சாராமல்
மண்ணுலகில் வாழ்ந்திடுவேன் என்றேதான் சூளுரைப்பார்!
மண்ணக வாழ்க்கையோ சார்ந்திருக்கும் சூழ்நிலையைக்
கொண்டுவந்து முன்னிறுத்தும்! கூறு

0 Comments:

Post a Comment

<< Home