Saturday, October 14, 2017

செருக்கைக் களை!

கல்விச் செருக்கெனில் கண்மண் தெரியாது!
செல்வச் செருக்கெனில் ஆணவம் கூத்தாடும்!
துள்ளும் பதவிச் செருக்கெனில் பேரழிவு!
உள்ளம் சமநிலை கொள்.

0 Comments:

Post a Comment

<< Home