Saturday, November 04, 2017


 புதிர்

வாழ்க்கை புதிராகும்! அந்தப் புதிரிலே
சூழ்நிலைகள் தோன்றி வியப்புக் குறிகளைத்
தேய்க்கும்! அழிக்கும்! விடைகள் தெரிவதுபோல்
காய்க்கும்! கனியாது காண்.

மதுரை பாபாராஜ்
03.11.17

0 Comments:

Post a Comment

<< Home