Wednesday, November 08, 2017

சிலநேரங்களில் மனிதர்கள்

எதிரெதிரே பார்ப்பார்! தவிர்ப்பார் ஒருநாள்!
ஒதுங்கித்தான் செல்வோம்! சிரிப்பார் மறுநாள்!
கடந்துசெல்வோம் வம்படியாய் ஓடிவந்து பார்ப்பார்!
நடைமுறையில் மாந்தர்கள் காண்.

0 Comments:

Post a Comment

<< Home