Tuesday, November 21, 2017


உளைச்சலே துணை!

என்னதான் சொன்னாலும் எப்படித்தான் சொன்னாலும்
சொன்னதெல்லாம் காற்றோடு போகவிட்டே பார்த்திருப்பார்,!
 ஒன்றும்  நடக்காத மாதிரி தன்வழியைப்
பின்பற்றி உள்ளம் மகிழ சிரித்திருப்பார்!
என்றும் உளைச்சல் துணை.

0 Comments:

Post a Comment

<< Home