Friday, November 17, 2017


பிடிசாம்பல்
உயிருள்ள மட்டும்தான் வாழ்க்கை! உணர்ச்சி!
உயிர்போனால் எங்கே உளைச்சல்? உறவு?
பயிர்வாடி மக்குவது போல மனிதன்
புவியில்  பிடிசாம்பல்! உணர்.

0 Comments:

Post a Comment

<< Home