Thursday, November 23, 2017

துவளும் மனம்!

எடுத்த பிறவியில் இல்லறத்தில் சேர்ந்தோம்!
அடுத்தடுத்தே இன்பமும் துன்பமும் மாறி
படுத்தி எடுத்தும் மகிழ்ந்தே சிரித்தோம்!
எடுத்த பிறவி முடிக்கின்ற நேரம்
எதிலுமே சிக்கலில்லை! ஆனால் மனங்கள்
துடிக்கிறதே நாளும் துவண்டு.

0 Comments:

Post a Comment

<< Home