Monday, December 18, 2017

புத்துணர்ச்சி

தேரை இழுத்து நிலையிலே சேர்ப்பதும்
காலையில் பிள்ளைகளைப் பள்ளியிலே  சேர்ப்பதும்
வேலைப் பளுவில் சரிசம மானதே!
காலையில் புத்துணர்ச்சி தான்.

0 Comments:

Post a Comment

<< Home