Saturday, January 06, 2018


வறண்ட நதி

எதிர்பார்ப்பின் போக்கோ எதிர்மறை  யானால்
புதிராகும் வாழ்க்கை! புயலாகும் உள்ளம்!
நதிவறண்ட கோலம்போல் வாழ்வே வறட்சிப்
பிடியின் உளைச்சலில் தான்.

0 Comments:

Post a Comment

<< Home