Saturday, January 06, 2018


என்னவள்

கொஞ்சநேரம் என்னைத்தான் பார்க்கவில்லை என்றாலோ
அங்குமிங்கும் கண்கள் சுழன்றோட உள்ளமோ
எங்கெங்கோ சுற்றிவரும்! எண்ணத்தில் அச்சமுடன்
இங்கிருப்பாள்  அம்மா! தவித்து.

0 Comments:

Post a Comment

<< Home