Saturday, January 06, 2018

TEMPLE CITY HOTEL MADURAI

1968


தரையில் அமர்ந்தே இலைபோட்டுச் சாதம்
பரிமாற பின்னால் ஒருவர் விசிறி
களிப்புடன் நின்று விசிறுகின்ற பண்பில்
திளைத்தோம் அறுபத்து எட்டிலே இங்கு!
பழங்காலம் அன்பைத்தான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home