Tuesday, January 09, 2018


எல்லைகள் தொல்லைகளில்லை!

எந்த உறவெனினும் எல்லையை மீறினால்
சொந்தமும் நட்பும் பகையாக மாறிவிடும்!
என்றும் உளைச்சலின்றி வாழ்வதற்கோ எல்லையைப்
பின்பற்றி வாழ்தல் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home