Saturday, January 19, 2019

வாழ்வியல் இரண்டடியில்!

நடந்தால் இரண்டடி! வாழ்விலே நாமும்
தடம்மாறிச் செல்லாமல் வாழவழி காட்டும்
குறளும் இரண்டடி! மாசின்றி  நாமும்
கடைப்பிடித்து வாழ்வோம் நிமிர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home