Friday, December 28, 2018

அன்பு! மனதின் மொழியாகும்! அம்மொழியை
கண்பார்வை இல்லாதோர் கண்டு களித்திருப்பார்!
எம்மொழியும் கேட்கும் திறனற்றோர் தம்செவியால்
நன்றாக கேட்பார் உணர்ந்து.

மொழி்பெயர்ப்பு:
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home