Friday, December 07, 2018

அன்பு!

பரபரப் பான அன்பில்
பக்குவத் தெளிவே இல்லை!
வரம்புகள் மீறிப் போனால்
வம்புகள் வந்தே சேரும்!
நிரந்தர மான அன்பே
நினைவினில் என்றும் நிற்கும்!
தரமிகு பண்பைப் போற்றி
தழைத்திட வைப்போம் அன்பை!

0 Comments:

Post a Comment

<< Home