Tuesday, October 09, 2018

மனக்கருத்து!

வள்ளுவத்தைப் பேசுவோர் வாழ்க்கையில் பின்பற்றி
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்றேதான்
உள்ளத்தில் மாசின்றி பெருந்தன்மைப் பண்புகளை
தெள்ளத் தெளிவாக வாழ்வியலாய் மாற்றவேண்டும்.!
எள்ளளவு  சஞ்சலமும் தீது.

0 Comments:

Post a Comment

<< Home