Tuesday, August 28, 2018

.

செய்தியும் கவிதையும்

இந்திய மீனவர்கள் கைது! கைகளில் விலங்கு!

இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் அங்கே
விலங்கிட்டுச் சென்றகாட்சி கண்டே பதைத்தேன்!
கலங்கும் இனத்தாரைக் காப்பவர் யாரோ?
அரசே! தயங்குவதேன் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home