மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, August 01, 2018

சாதிமத வெறி தவிர்!

சாதிக்கும் சிந்தனையில் சாதிமதம் ஊன்றிவிட்டால்
நீதி நிலைமாறும்! நேர்மை தடுமாறும்!
போதி மரங்கூட வேரறுந்து வீழ்ந்துவிடும்!
மேதினி பார்க்கும் நகைத்து.

posted by maduraibabaraj at 11:17 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • திருக்குறள் ------------------------------ வி...
  • திருக்குறள் ------------------------------ அ...
  • மக்கட்பேறு---7 -------------------------------...
  • திருக்குறள் ------------------------------ வா...
  • இல்வாழ்க்கை ---5 குழந்தைப்பாடல் --------------...
  • திருக்குறள் ------------------------------ அற...
  • நீத்தார் பெருமை --3 --------------------------...
  • திருக்குறள் ------------------------------ வான...
  • அறத்துப்பால் -------------------------------- ...
  • பொம்மைகள் சாவி முடுக்கிவிட்ட பொம்மைகள்போல் வா...

Powered by Blogger