Thursday, November 22, 2018

இன்னும் கோயில்கள் ஏன்?

கோடிகோடி கோயில்கள் நாட்டில் இருந்தாலும்
தேடித்தான் கட்டுகின்றார் கோயில்கள் இன்னுமிங்கே!
வாடி வதங்குகின்ற ஏழைக்கு வாழ்வளித்தால் 
நாடி வருவான் இறை.

0 Comments:

Post a Comment

<< Home