Thursday, November 22, 2018

யார்தான் காப்பார் மீனவர்களை?

கடலுக்குள் செல்லவேண்டாம் வானிலை சொல்ல
கடலுக்குள் வந்தால் விரட்டுவோம்  என்றே
அடங்காமல் சிங்களவர் மீனவரைச் சொல்ல
இடையிலே சிக்கித் தரைமீது மீனாய்
துடித்துத் துவள்கின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home