Thursday, January 17, 2019

சோர்வுக்கு இடம்கொடேல்!

நாள்தோறும் யானையைப் பார்த்தாலும் அன்றுதான்
பார்ப்பதைப்போல் ஒவ்வொரு நாளும் குழந்தைகள்
ஆர்வத்தில்  துள்ளி மகிழ்கின்ற கோலம்போல்
வாழ்விலே ஒவ்வொரு நாளையும் உற்சாகப்
பார்வையிலேபார்க்கும் நிலையெடுத்தால்  எந்நாளும்
சோர்வின்றி வாழலாம் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home