Saturday, January 19, 2019


ஒற்றைப் பறவையே! யார்வரவைப் பார்க்கின்றாய்?
சற்றே திரும்பமாட்டாய்? யார்மீது கோபமோ?
விட்டுவிட்டுச் சென்ற இணையை எதிர்பார்த்து
இத்தனை ஏக்கமா? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home