Friday, September 20, 2019

இல்லறத்தின் வேர்!

தந்தையை, தாயைப் பணிந்து வணங்கவேண்டும்!
சொந்த உறவுகளை நாளும் மதிக்கவேண்டும்!
அன்பால் இணையர் உறவாடி வாழவேண்டும்!
என்றும்  குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டும்!
நன்னெறியே இல்லறத்தின் வேர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home