Tuesday, October 22, 2019

நண்பர் கவிஞர் முருகுவின் வயல்

இயற்கையுடன் ஒன்றி இயல்பாக வாழும்
அழகுதமிழ் ஆசான் முருகேசன் நாளும்
வயலில் உழந்தும் உழவின் உழைப்பின்
தயவிலே வாழ்கின்றார் சாற்று.

பாபா

0 Comments:

Post a Comment

<< Home