Thursday, November 28, 2019

கவிஞர் பாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

28.11.19

சிந்துவெளி என்றதும் துள்ளி வரும்பெயர்
எங்கள் கவிஞராம் பாலாதான்! பன்முகம்
இந்த ஒருமுகத்தின் ஆளுமை ஆற்றலாய்
இங்கே மிளிர்கிறது! பூத்துக் குலுங்குகின்ற
புன்னகை மன்னரே! நாட்டுக் குறளளித்த
நண்பரே! வள்ளுவரின் தோள்தொட்டுப்
பாடுகின்ற
வண்டமிழ்ப் பாவலரே! பல்லாண்டு வாழியவே!
பொன்மனப் பாவலரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home