Wednesday, December 25, 2019

தாய் தாய்தான்!

தாய்கேட்பாள் சாப்டாயா? என்றேதான் ஆனாலும்
சேய்கள் முகஞ்சுழிக்கும் அம்மாவைப் பார்த்துதான்!
தாயின் அருமை தெரியாது உள்ளவரை!
தாய்போனால் கேட்பது யார்?

மதுரை பாபாராஜ்
25.12.19

0 Comments:

Post a Comment

<< Home