Sunday, December 22, 2019

இன்று
நன்று.
துறவி சீடர்கள் நீர்க்குவளை
விளக்கம் அருமை.

நானென்ற தன்னலம்  நீங்கி மனதிலே
நாமென்ற நேர்மறை காட்டும் பொதுநலம்
சேர்கின்ற பண்பு மலர்ந்துவிட்டால் அந்தநிலை
பாரில் தலைமைக்குப் பண்பு.

மதுரை பாபாராஜ்
23.12.19

0 Comments:

Post a Comment

<< Home