Thursday, December 19, 2019

IG திரு.சந்திரசேகர் அனுப்பியது

வண்ணக் கிளியே எதையெண்ணிப் பார்க்கிறாய்?
உன்கால்கள் பற்றி இருக்கும் கிளைதானே
உன்னுடைய நம்பிக்கை! எங்களைக் காப்பதோ
நம்பிக்கை என்னும் கிளைகளே! வாழ்க்கையே
நம்பிக்கைப் பின்னணியில் நம்பு.

மதுரை பாபாராஜ்
19.12.19

0 Comments:

Post a Comment

<< Home