Tuesday, December 17, 2019

நண்பர் IG சேகர் அனுப்பியது.

காலைப் பொழுதில் அமைதியாக நிற்கிறது!
வேளை மலர மலர பருந்தொன்று
குஞ்சைப் பிடிக்கவந்தால் சீறிச் சினந்தேதான்
தன்குஞ்சைக் காக்கும் விரைந்து.

மதுரை பாபாராஜ்
18.12.19

0 Comments:

Post a Comment

<< Home