Tuesday, December 17, 2019

திரைகள் விலகினால்....

அக்கரைப் பச்சை புறத்தின் அழகாகும்!
பக்கம் நெருங்கினால் வேடம் கலைந்துவிடும்!
முற்றும் திரைகள் விலகினால் காட்சிகள்
திக்கித் திகைக்கவைக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home