Saturday, December 14, 2019

பேரன் மோகித் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

வெண்ணிறப் பூக்கள் நடுவில் இளஞ்சிவப்பு
வண்ணம் இயற்கை படைத்த அழகாகும்!
கண்கவர செவ்வண்ணப் பூவிரண்டு நின்றிருக்க
இந்த விடியலில் காலை வணக்கத்தைத்
தந்த மகிழ்ச்சியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
15.12.19

0 Comments:

Post a Comment

<< Home