Wednesday, December 11, 2019

பேச்சும் எழுத்தும்,!

பேச்சாற்றல் உள்ளோர் எழுதத் @தெரியாது!
ஆற்றலுடன் நாளும் எழுதுவோர் பேசமாட்டார்!
பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் இவ்விரண்டும்
ஊற்றெடுத்தால் மக்கள் தலைவராவார்
நாட்டிலே!
ஆற்றல் தலைமைக்(கு) அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home