Sunday, December 08, 2019

Recd from Mr.OK

வாழ்க்கை கடல்போன்றது! நாமோ முடிவின்றி
வாழ்க்கைப் படகிலே செல்கின்றோம்! நம்முடனே
தோள்தொட்டு நின்று நிலைப்பதில்லை எப்பொருளும்!
வாழ்விலே நிற்பதோ
நம்நினைவில் பண்புடனே
 ஒன்றியோர் இந்த அலைகளைப்போல் தொட்டவர்கள்!
என்றும் நினைப்போம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
09.12.19

0 Comments:

Post a Comment

<< Home