Monday, December 16, 2019

IG திரு.சந்திரசேகர் அனுப்பிய படம்

புள்ளிவைத்த புள்ளினம் 
பாரதிபோல் அஞ்சாமல்
இவ்வுலகில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது!
அன்பான காலை வணக்கத்தைக் கூறவைத்த
பண்பாளர் சேகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
17.12.19

0 Comments:

Post a Comment

<< Home