Sunday, December 15, 2019

கண்ணீர் விலைமதிக்க ஏலாத தண்ணீராம்!
கண்ணீரில் தண்ணீர் ஒருவிழுக் காடுதான்!
தொன்னூற்று ஒன்பதோ உள்ளத் துணர்ச்சிகளே!
புண்படுத்தும் சொற்களை வீசும்முன் சிந்திப்போம்!
பண்படுத்திப் பேசப் பழகு.

மதுரை பாபாராஜ்
16.12.19

0 Comments:

Post a Comment

<< Home