Thursday, December 19, 2019

தேன்கூடுகளைக் கலைக்காதே!

அங்கங்கே பாடுபட்டுத் தேன்கூட்டைத்  தேனீக்கள்
கண்கவரக்  கட்டுதல்போல் கட்டித்தான் வாழ்கின்றார்!
எண்ணத்தில் வேற்றுமை என்றும் கிடையாது!
அங்கங்கே தேன்கூட்டைப் பார்த்துப் பொறாமையால்
கண்மூடித் தாக்குகின்றார் தேனீக்கள்  கூட்டத்தை
இங்கே கலைக்கின்றார் ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home