Thursday, December 19, 2019

நடப்பதை யாரறிவார்?

கடவுளைக் கும்பிட்டு வாழ்ந்தாலும் , இல்லை
கடவுளைக் கும்பிடாமல் வாழ்ந்தாலும் வாழ்வில்
நடப்பது நாளும் நடந்தே முடியும்!
நடப்பதை யாரறிவார் சொல்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home